தமிழ் காதல் கவிதை - லவ் Quotes 💘 [ Best Tamil Shayari, Quotes, Cations & SMA] சிறந்த தமிழ் ஷயாரி, மேற்கோள்கள், கேஷன்ஸ் & SMA

தமிழ் காதல் கவிதைகள் sms

  • காதல் கவிதை
  • காதல் கவிதைகள் தமிழில்

தமிழ் காதலர் தினா ஸ்பெஸில்

                               

சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ❤️

                               

தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன் 💓

தமிழ் காதல் கவிதை - லவ் Quotes 💘 

நீயருகிலிருந்தால்
இருளிலும் நான்
பௌர்ணமியே...


தமிழ் காதல் கவிதை - லவ் Quotes


                               

கவிதை எழுத காதல் தேவையில்லை.....
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!!

                               

வருடாவருடம் பூ புதிதாகலாம் But
வாங்கும் கொடுக்கும் கை
மாறக்கூடாது........
( காதலர்தினம் )

                               

உன்
அன்பெனும்
எண்ணெய்
வற்றாதவரை
நானுமோர்
சுடர்விட்டெரியும்
விளக்கே

                               

உன்னை பிடித்துவிட்டதால்
இனி உனக்கு பிடிக்காதது
எனக்கும் பிடிக்காது...

                               

இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்

                               

சின்னச்சின்ன
ஊடல்கள்
உன்னை
பிரிவதற்கல்ல
நம் காதலை
வளர்ப்பதற்கு

                               

நீ
உடனில்லாத போது
உன் நினைவுகளுடன்
பயணிக்கின்றேன்

Tamil Love Shayari

விடுவிக்க
முயன்றும்
தோற்றுப்
போகிறேன்....உன்
பார்வை
பிடியிலிருந்து

                               

உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்

                               

சோகங்கள்
இதயத்தை
துளைக்கும்
போதெல்லாம்
புல்லாங்குழலும்
கண்ணீர்
வடிக்கின்றது

                               

இவள் மறைய அவன் வர அவன்மறைய
இவள் வரவென்று வானிலும் ஓர்
கண்ணாமூச்சி

                               

நடுநடுங்கும் குளிரில்
அணைத்துக்கொண்டே
உளறாமல் பேசு என்றான்

                               

எனக்காக நீ விட்ட
ஒரு சொட்டு
கண்ணீர்....
உனக்காகவே
வாழவேண்டுமென்று
இதயத்தில்...
உறைந்துவிட்டது

                               

நாணத்திற்கு
விடுதலை
கொடுத்தேன்
வளையல்களும்
தலைக் கவிழ்ந்தது

                               

கரைசேர
துடுப்பிருந்தும்
கரையேறும்
எண்ணமில்லை
நிலவொளியில்...உன்
நினைவுகள்
நிறைந்திருப்பதால்

                               

நீ மௌனமாகும் போதெல்லாம்
என் கவிதைகளும்
கண்ணீர் வடிக்கின்றது...

                               

விழிகளுக்குள்
நீயிருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்...

                               

படிக்காமலேயே
மனப் பாடமாகிப்போனது
உன் நினைவுகள்

                               

சிறை
வாழ்க்கையும்
பிடிக்கும்
அது உன்
இதயமென்றால்

                               

கவிதை வரியின் சுவை
அர்த்தம் புரியும் வரையிலாம்.....
உன் விழிக்கவிதையின்
அர்த்தம் புரிந்தபின்னே
நான் சுவைக்கவே
ஆரம்பித்தேன்

                               

ஒரு நொடி வந்து போனாலும்
மனதை ரணமாக்கியே
செல்கிறது சில நினைவுகள்...

                              

என்னருகில்
நீயிருந்தால்
தினமும்
பௌர்ணமியே

                               

நினைவென்றாலே...
அது நீயானாய்...

                               

கெஞ்சலும்
கொஞ்சலும்
காதலில்
அழகு

Tamil Love Quotes


தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை

                               

வார்த்தைகள்
ஊமையாக
உன்வசமானேன்

                               

காதல் மழையில்
குடை நனைய....
குடைக்குள் காதலில்
நாம் நனைகிறோம்.....

                               

நிலைக் கண்ணாடி
என் முகத்தை காட்டினாலும்
மனக் கண்ணாடியில்
உன் முகத்தையே
ரசிக்கின்றேன்

                               

கண்களுக்குள் என்னவர்
கனவே கலையாதே

                               

தொலை(ந்த)த்தஒன்று
உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்...

                               

என்னவரின்
அன்பில்
எல்லையற்ற
மகிழ்ச்சியில்
நான்.......

                               

என் வானம் நீ
தேய்ந்தாலும் மறைந்தாலும்
மீண்டும் வலம்வரும்
நிலவாய் நான்...

                               

காதல் தூறல் போட
சட்டென
வானவில்லாய்
ஆனது மனம்...

                               

மனக்கடலில்
நீ குதிக்க
மூழ்கிப்போனேன் நான்

                               

சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி
இதமாகவே இருந்தது
உன் அன்பில்

                               

உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை


                               

பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்...
இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்

                               

குளிர் காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ

                               

சுத்தமாய் என்னை மறந்து போனேன்
மொத்தமாய் நீ அள்ளும் போது

                               

உன்னுள் உறைந்து
உலகம் மறக்க
ஆசையடா

                               

கண்களில் கைதாக்கி
இதயத்தில் சிறைவைத்து
உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்

Tamil Love SMS

உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு
இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு

                               

நேற்று வரை எதையோ தேடினேன்
இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக

                               

எனக்கு
இன்னொரு தாய்மடி நீயடா...

                               

மறக்க தவிக்கும் நீயும்
மறக்க முடியாமல் நானும்

                               

நீ வெறுக்கும் ஒவ்வொரு முறையும்
இதயம் சிதறிதான் போகிறது

                               

சந்தோஷமாய் பறக்கின்றேன்
சிறகுகளாய் நீ இருப்பதால்

                               

மார்கழி குளிரும்
இதமான வெப்பமானது
உன் நினைவுபுள்ளியில்
கோலத்தை ஆரம்பித்தபோது

                               

இதயம் என்ன போர்க்களமா...
உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே...

                               

என்னவனுக்குள்
தொலைந்த நொடியிலிருந்து
தினமும் எனக்கு காதலர் தினமே

                               

காதல் சிலருக்கு
கண்ணீரின் காவியம்
பலருக்கு அழகிய ஓவியம்

                               

கடலில்
விழுந்த
நீர்துளிப்போல்
உன்னில்
கலந்துவிட்டேன்

                               

கட்டிலறையோடு முடிவதல்ல காதல்
கல்லறைவரை தொடர்வதே காதல்

                               

ஆசை
ஊற்றெடுக்கும்
போதெல்லாம்
அணைபோடுகிறது
நாணம்.......

                               

தழுவிச் செல்லும்
காற்றிலும் உன்
நினைவுகளே
கூந்தலை
கலைத்துச் செல்கையில்...

                               

புரிந்துக்கொள்ளும் வரை
எதையும் ரசிக்கவில்லை
புரிந்துக்கொண்டபின்
உன்னை தவிர எதையும்
ரசிக்கமுடியவில்லை...

                               

அகிம்சையாக உள்ளே நுழையும்
சில நினைவுகள்
வெளியேறும் போது
போர்க்களமாக்கிவிட்டு
செல்கிறது மனதை...

                               

ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய்
என் விழிகள் தான்
ஏனோ உன் வழியை தொடர்கிறது...

                               

மனதிலுள்ள
ஆசையெல்லாம்
நீ பார்க்கும் போது
நாணத்தில்
மறைந்துக்கொ(ல்) ள்கிறது
விழிகளை மூடிக்கொள்
என்னாசைகளை நிறைவேற்ற

                               

அன்பெனும்
மாளிகையில்
அழியாத
பொக்கிஷம்
நம் அழகிய
நிகழ்வுகள்

                               

உன் நெஞ்சத்தின்
பஞ்சணையில்...
என் கவலைகளும்
உறங்கிவிடும்

                               

என்ன மாயம் செய்தாய்
உனக்கெழுதும் வரிகளெல்லாம்
மாயமாக மறைகிறதே

                               

நீயில்லா நேரம்
நினைவுகள் பாரம்

                               

ஆயுளின் காலம்
எதுவரையென்று
தெரியாது ....
ஆனால் உனதன்பிருக்கும்வரை
என் ஆயுளிருக்கும்...

                               

விழி பார்த்து
பேசு என்கிறாய்
உன் விழி நோக்க
மொழிகளும்
மறந்து போகிறது...

                               

காத்திருந்து
களைத்துவிட்டது
கண்கள்
கனவிலாவது
கலந்துக்கொள்

                               

தனிமையை
நேசிக்கின்றேன்
உன் நினைவுகளுக்காக...

                               

நீ வெட்கித்தலை குனிந்து
கொலுசுமாட்டும் அழகில்
நான் சொக்கித்தான்
போகின்றேன்...

                               

உன் தொலைதூர
பயணத்தில் என்னையும்
சுகமாகவே சுமந்துச்சென்றிருகிறாய்
என்று விடாமல் ஒலிக்கும்
உன் தொலைதூர குரல்
சொல்லாமல் சொல்கிறது...

Short tamil caption for love

விடிந்தபின்னும் உறங்கிகிடக்குறேன்
விழிமூடாமல் உன் நினைவில்...

                               

எனையறியாமல்
உறங்கிப்போனேன்
உனதன்பில்...

                               


தனிமையின்
இடைவெளியை
நிரப்புகின்றது
உன் .....
நினைவுகள்...

                               


அடிக்கடி நினைக்க வைத்து
கன்னத்தை நனைத்துச்
செல்கிறாய்...

                               

காற்றோடு வந்த காதல் மொழியில்
நான் காத்தாடியானேன்...

                               


வாடிய மனம் வானவில்லானது
உன் வருகையை கேட்டு...

                               

மொழியில்
சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
விழியில்
கொட்டித்தீர்க்குறேன்...

                               


என்னைவிட நம் காதலை பாதுகாத்தது
நீ நான் தவறவிட்டபோதெல்லாம்
தாங்கி பிடித்தாய்...

                               

இரவும்
கடந்துக்கொண்டிருக்க...
உன் நினைவுகள்
உரசிக்கொண்டிருக்க....
என் உறக்கமும்
தொலைந்துக்கொண்டிருக்கு

                               

நீ பொழியும்
அன்பின்
அருவியைவிடவா
இந்த
மலையருவி என்னை
மகிழ்விக்கபோகிறது...

                               


தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்
வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது...

                               


உன்
நினைவுத்...
தென்றலில்
நானுமோர்
ஊஞ்சலாகின்றேன்

                               


ஆசைகள் கடலாய்
பொங்க......
வெட்கங்கள் அலையில்
அடித்துச்செல்ல......
அச்சங்கள் கரையொதுங்க
முத்தங்களும் தொடர்ந்தது.....

                               

புயலைவிட
வேகமாக
தாக்குகிறது
உன் பார்வை.....
கொஞ்சம்
தாழ்த்திக்கொள்
நான்
நிலையாக
நிற்க....

                               


தொல்லைகள்
செய்யாமல்
தொலைவாகவே
தொடர்ந்து
என்னை
உன்னில்
தொலைக்க
செய்தாய்.

                               


விழிகள் அடிக்கடி
மோதிக்கொள்ள
இதயங்கள் ஒன்றானது...

                               


நிசப்தமான இரவில்
உன் நினைவுமோர்
அழகிய கவிதை...

                               


விழித்துக்கொண்ட நினைவுகள்
உறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது...

                               

பிடிவாதத்தில்
ஜெயிப்பதைவிட
உன் அன்பிடம்
தோற்பதையே
விரும்புகிறேன்.

                               

தனிமையை
இனிமையாக்க
உன்
நினைவுகளால்
மட்டுமே முடியும்...

                               

மேகங்கள் சூழ்ந்த
நிலவாய் நான்
காற்றாகி ஒளித்தந்தாய் நீ

                               

என்னை அழவைத்து அழகு பார்ப்பதும் நீ தான்...
அருகில் வைத்து அரவணைப்பதும் நீயே தான்.....

                               


நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை...
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை..!!

                               


தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை...
உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது...

                               

ஏட்டில்
படித்த
எதுவும்...
மன
ஏட்டில்
பதியவில்லை...
உன்
நினைவுகளை
தவிர

ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

வாடிய காதலுக்காக
தினமும் புதிதாய்
பூக்கின்றது கவிதை

                               


நீங்காத இரவொன்று
வேண்டும்....அதில்
நிலையான கனவாக
நீ நிலைக்க வேண்டும்

தமிழ் காதல் கவிதை - லவ் Quotes


                               

தாயின்
நினைவில்
தவித்துப்போனான்
நானுமோர்
தாயாகிப்போனேன்

                               

உன் நினைவுகள்
விழித்துக்கொள்ள
உறக்கமும்
கலைந்தது

                               

தோளில்
சுமைகளை
சுமந்த
தோழன்
மார்பில்
சாயும்
வரம்
கொடுத்தான்
கணவனாகி

                               

என்னை தேடியபோதுதான்
உணர்ந்தேன் உன்னில் தொலைந்திருப்பதை.

                               

நீ மௌனமாகும் போது என் கண்ணீர் பேசுகிறது

                               

வெகு நாட்களுக்கு பிறகு
எனக்காக உறங்க போகிறேன் வந்துவிடாதே கனவில்.

                               

நொடியேனும்
மறக்க முடியாமல்
உன்னையே
நினைக்க வைக்கும்
உன் நினைவுமோர்
எட்டாவது அதிசயமே.

                               

நீ போகுமிடமெல்லாம் என் மனதையும் எடுத்துச்செல்
உன்னை தேடியே என்னை கொல்கிறது.

Short Tamil caption for love


உன்முன்
உளறிக்கொட்டாமல்
சரளமாய் பேச...
கண்ணாடி
முன்னொரு
ஒத்திகை

                               

மீண்டும் ஒரு பிரிவை தரும் எண்ணமிருந்தால் தொடராதே

                               

யாழிசை
மீட்ட வந்தேன்......
உன்
இதழிசையில்
மூழ்கிப்போனேன்

                               

நினைப்பதை கொஞ்சம் நிறுத்திவை விக்கலில் சிக்கி தவிக்கின்றேன்

                               


என்னையும் மீறி
உன்னை திரும்பி
பார்க்க வைக்கிறது.....
என்னை
கண்டுக்கொள்ளாமல் போகும்
உன் பார்வை

                               

தொலைக்காத போதும் தேடுகிறேன் உன்னை

                               

நிலவின்றி இரவு தொடரலாம்
உன் நினைவின்றி
என் விடியல் தொடராது.

                               

இந்த நொடி
இப்படியே
நீண்டிட
வேண்டும்

                               

முற்றுப்புள்ளி வைக்கும் போதெல்லாம்
அருகிலொரு புள்ளிவைத்து செல்கிறாய்....

                               

பிரிந்திருந்த
நாட்களில் தான்
நம் காதல்......
விருட்சமாக
வளர்ந்திருக்கின்றது
என உணர்ந்தோம்
நாம் சேர்ந்தபோது

                               

தீட்டிய
கத்தியைவிட
தீண்டும் உன்
பார்வை
கூர்மையாகவே
தாக்குகின்றது

                               

கொட்டும் மழை
கொண்டுவந்து
சேர்த்தது.....
மறந்துப்போன
மழைக்கால
நிகழ்வுகளை

                               

கண்ணீரும்
கனமானது
உன்னால்
வந்தபோது

                               

இரவின் பிடியில் சிறைப்பட்டிருக்கும்
நிலவைப்போல் உன் நினைவின் பிடியில் நான்...

                               

பாசம் காட்ட
பல உறவுகள்
இருந்தாலும்.....
மனம்
களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
உன்னையே

                               

தேய்பிறை நிலவுக்கு தான்
உன் நினைவுக்கு அல்ல...

                               

உனக்காகவே என் வாழ்க்கை என்று
நீ சொன்னபோது தான்
என்னை எனக்கே பிடித்தது...

                               

உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்
உணர்த்துகிறது
நீயில்லாத வாழ்க்கை
வெறுமை என்று...

                               

உன்னருகில்
மௌனமும்
ஓர் அழகிய கவிதை தான்...



                               


உன்
விரலிட்ட
பொட்டு
வட்ட
நிலவாக
நானுமோர்
பௌர்ணமியானேன்...

                               

மனதுக்குள்
ரசித்தாலும்
மயங்கிப்போகிறேன்
விழிகளுக்குள்
உன்....
பிம்பம்
வந்துநிற்க

                               

ரசிக்க
காத்திருந்தபோது...நீ
இசைக்கவில்லை....
இன்று இசைக்க
காத்திருக்கின்றாய்
ரசிக்கும்
மனநிலையில்
நானில்லை

                               

உன் பார்வையென்ன
மருதாணியா பட்டதும் சிவக்கின்றதே முகம்

                               

கவிதைக்கு
வரிகள் கேட்டேன்........
உன்னிதழின்
வரிகளைவிட
அழகிய
வரிகளில்லை
என்றான்

Love quotes in English

மனமின்றி
விடைகொடுத்தாய்
மரணித்தே
விடைபெற்றேன்

                               

புகையும்
உன்
நினைவில்
புதைந்து
கொண்டிருக்கின்றேன்

                               

உணர்வற்ற கவிதைக்கும்
உயிர் வருகிறது
நீ ரசிக்கும் போது

                               

பூ
தலைசாய்ந்தால்
தாங்கிக்கொள்ளும்
கிளையைபோல்
நான்
தலைசாய
நீ வேண்டும்
தாங்கிக்கொள்ள

                               

சொல்லாமல் கொள்ளாமல் தழுவிச்செல்லும்
தென்றலைப்போல்
மனதை வருடிச்செல்கிறது
உன் நினைவுகள்

                               

மறையும் வரை
திரும்பிவிடாதே
என்னுயிர்
வந்துவிடும்
உன்னுடன்

                               

எழுதவில்லை
செதுக்குகிறேன்
உனக்கான கவிதையை
என் இதயத்தில்

                               

மரணத்தை கொடுத்துவிடு
ஒரு நொடி வலி
மௌனத்தை கொடுக்காதே
ஒவ்வொரு நொடியும் மரண வலி

                               

பார்வையில் மனதை
பறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்...

                               

சுழற்றியடிக்கும்
காற்றையும் எதிர்த்து
சுடர்விட்டெரிகிறது
அகல்விளக்கு....
பல ஆசைகளுடன்
என்னைப்போலவே
உன்னை வரவேற்க

                               

அன்பு காட்டுவதில்
ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பதும்
எனக்கு வெற்றியே...

                               

இளகாத
உன் மனதால்
மெழுகாக
நானுருகி
வரிகள் பல
வடிக்கின்றேன்
கற்பனையில்
காதல் செய்து

                               

உன் தேடல் நானென்றால்
தொலைவதும்
ஒரு சுகமே

                               

மயக்கும்
மல்லிகையை
கையில்கொடுத்து
மனதில்.....
அணையா
ஆசையை
மூட்டிச்சென்றான்

                               

விழிகளை
திறந்தால்
நாணம்
தடைபோடுமென்று
விழிமூடி கொள்கிறேன்
உன் இதழோடு பேச

                               

உன்
விழிகளை நோக்கும் போது
கண்களுக்குள் என்னை
காண்பதைபோல்.....உன்
மனதிலும் நானேயிருப்பேன்
என்ற எண்ணமே
நம் வாழ்க்கையை
அழகாக்குகின்றது

                               

மரக்கிளையில்
சாய்ந்தேன்
உன்
நினைவுகள்
துளிர்விட்டது

                               

வரிகளில்லா
அழகிய கவிதை
உன் விழிகளில் ரசித்தேன்...

                               

அங்கே உன்
நிலையென்ன....என்ற
நினைப்பிலேயே
என் நிமிடங்கள்
நகர்ந்துக்கொண்டிருக்கு

தமிழ் காதல் கவிதை - லவ் Quotes


                               

உன்
தொடரலே
என்
உலகத்தை
அழகாக்குகின்றது

                               

பூவுக்குள்ளும்
பூத்திருக்கின்றது
உன்
காதல்
வாசனை

                               

வேள்வியின்றி
எரிகின்றேன்
உன் விழித்
தீயில்

                               

நம்
வாழ்க்கையை
வண்ணமாக்க....
உன்
கையை
தூரிகையாக்கினாய்

                               

அன்பே வாழ்க்கை

                               

.


நீங்கள் சிறிது நேரம் என் கையைப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் நீங்கள் என் இதயத்தை என்றென்றும் பிடித்துக் கொள்கிறீர்கள்.

                               


உன்னை நேசிப்பதில் ஒரு பைத்தியம் இருக்கிறது, காரணமின்மை அது மிகவும் குறைபாடற்றதாக உணர வைக்கிறது.

                               


நான் தூங்குவதற்கு முன் என் மனதில் கடைசி எண்ணமும், ஒவ்வொரு காலையிலும் நான் எழுந்ததும் முதல் எண்ணமும் நீ தான்.

                               


நீங்கள் விரும்பும் அனைத்துமே அவர்கள் மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.

                               


நட்சத்திரங்கள் வெளியேறும் வரை நான் உன்னை நேசிப்பேன், அலை இனி மாறாது.

                               


என் இதயத்தில் வாழ வாருங்கள், வாடகை செலுத்த வேண்டாம்.
நான் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், நான் மீண்டும்

                               



 காதலிக்கிறேன். நீங்கள் என் பாடல். நீங்கள் என் காதல் பாடல்.

                               


காதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரிந்தால், அது உங்களால்தான்.

                               

எங்கள் உறவு என்பது பொருள். நட்சத்திரங்களில் எழுதப்பட்டு நம் விதிக்குள் வரையப்பட்ட ஒன்று.

                               

முதல் முறையாக நீங்கள் என்னைத் தொட்டபோது, ​​நான் உங்களுடையவனாக பிறந்தேன் என்று எனக்குத் தெரியும்.

                               

அன்பிற்காக சில நேரங்களில் சமநிலையை இழப்பது ஒரு சீரான வாழ்க்கையை வாழ்வதன் ஒரு பகுதியாகும்.

                               

நாணயத்தை புரட்டிப் பார்ப்போம். தலை, நான் உன்னுடையவன். வால், நீ என்னுடையவன். எனவே, நாங்கள் இழக்க மாட்டோம்.

                               

நான் உங்களுடன் இருக்க விரும்புவது இரண்டு முறை மட்டுமே. இப்பொழுது மற்றும் எப்பொழுதுமே.

                               

அன்பு எங்கே இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.

                               

காதல் ஒரு வைரஸ் போன்றது. இது எந்த நேரத்திலும் யாருக்கும் ஏற்படலாம்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிக்க வேண்டும், நேசிக்கப்பட வேண்டும்.

very short love quotes for him

காதல் காற்று போன்றது, அதை நீங்கள் பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் அதை உணர முடியும்.

                               


உன்னால் முடிந்தவரை என்னை எடை இல்லாதவனாகவும், கவலையற்றவனாகவும் மாற்றும் திறன் யாருக்கும் இல்லை.

                               




நீ விரும்பினால்
உன் வாழ்வின் இறுதிவரை
உனக்கு துணையாக
வர எனக்கு சம்மதம்
தேவைப்பட்டால் என் உயிரையும்
உனக்கு கொடுப்பேன்.

                               

உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு
முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்

                                
துடிப்பது என் இதயம்
துடிக்க வைப்பது உன் நினைவுகள்
என்னுள் கலந்த உன்னை
என் உயிர் பிரிந்தாலும்
பிரிக்க முடியாது அன்பே!
தமிழ் காதல் கவிதை - லவ் Quotes


                               

உலகமே நினைத்தாலும்
உண்மையான அன்பை தர இயலாது
ஆனால் ஒரு உண்மையான
அன்பு நினைத்தால்
ஒரு உலகத்தையே தரலாம்.

                               

என்னை பார்க்கும் போதெல்லாம்
பொய் கோபம் கொள்கிறாய்
எனக்கு தெரியும்
அது கோபம் இல்லை
வெட்கம் என்று!
எப்போதாவது நினைத்து பார்ப்பாயா
என்று தெரியவில்லை
என்னை!

                               


அழகானவர்களை
பிடிக்கிறது என்பதை விட
பிடித்தவர்கள் தான்
அழகாய் தெரிகிறார்கள்
என்பதே உண்மை.

                               

காதலை தேடி நீ ஓடாதே!
தோற்று போவாய் வாழ்க்கையில்
அதுவே வாழ்க்கையை தேடி ஓடிப்பார்
வென்றுவிடுவாய் உன் காதலை.

                               

என் மொத்த அன்பையும் உன்மீது கொட்டிவிட்டேன்
மீதம் இருப்பது உயிர் மட்டுமே
நீ கேட்டால் அதுவும் உனக்கே

                               

பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியுதா பந்தம்
தவிர்க்க முடியாத உயிர்
எல்லாமே நீ மட்டுமே.

                               

சுவாசிக்க
சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க
உன் நினைவுகள் போதுமடி!

                               

தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை.

                               


கன்னத்திலும் நெற்றிலும்
இல்லாத முத்த சுவை
நம் இதழ்கள்
கூடும் போதுதான்
தித்திக்கிறது!

                                

நிஜமாய் மாறிய கனவு நீ
கனவிலும் இழக்க முடியாத உறவு நீ
நிஜத்திலும் கனவிலும்
நான் தேடும் அன்பு நீ.

                               

விழிகளுக்குள்
நீயிருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்...
யாரிடமும்
நான் உணர்ந்தது இல்லை
உன்னிடம் மட்டுமே உணர்தேன்
சொர்கம் உன்மடி என்று.

                               


அன்பு கொள்வதில்
ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பது
எனக்கு வெற்றியே!

                               

 
இவள் மறைய அவன் வர அவன்மறைய
இவள் வரவென்று வானிலும் ஓர்
கண்ணாமூச்சி.
 

                               

 ஒருவரின் அதிகப்படியான அன்பினால் நீங்கள் அதிகாரம் பெறுகிறீர்கள்,
ஒருவரின் தீவிர அன்பு உங்களுக்கு தைரியத்தைத் தருகிறது.

                               


சண்டை போட்டுவிட்டு
மறுநாள் எதுவும் நடக்காதது போல்
பேசும் உறவு கிடைத்தால்
வாழ்க்கை சொர்கமே.

                               

எனக்குள்
ஊஞ்சல் கட்டி
ஆடிக்கொண்டே இருக்கிறது
நீங்காத உன் நினைவுகள்.

                               

சிறகுகள் இல்லை
உன்னை தேடி வர
இதயம் இருக்கிறது
என்றும் உன்னை நினைத்திட.

                               

உன்னை பிடித்துவிட்டதால்
இனி உனக்கு பிடிக்காதது
எனக்கும் பிடிக்காது...

                                

காலம் எல்லாம்
உன்னை பார்த்தே வாழ வேண்டும்
உயிர் போகும் நேரம்
உந்தன் மடியில் சாய்ந்து
சாக வேண்டும்.

                               

உன் மூச்சு தொடும் தூரத்தில்
நான் இருக்க வேண்டும்
அந்த மூச்சை சுவாசித்து
நான் உயிர் வாழ வேண்டும்
கண்மணியே.

                               

உன்னை இன்னும் அதிகமாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறதோ நமக்குள் இத்தனை சண்டைகள்…

                                

வாடிய மல்லிகையும் வாசனையோடு தான் இருக்கும் என்னவள் கூந்தல் தொட்ட காரணத்தால்….

                                

இதழ்களின் கூட்டு சங்கமத்தின் குவியல்களே “முத்தம்” உச்சரிப்பிலும்! உபசரிப்பிலும்!!

                                

நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்குமே தெரியும்
ஆனால் என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்குமே தெரியாது
உன்னை தவிர!

                                

உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே

                                

என் வலக்கையை, உன் இடக்கையுடன் ஜோடி சேர்த்து, சாலையின் நீளத்தை, நம் காலடிகளால் அளக்கலாம் வா

                                

நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!

                                

வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை!

                                

காயங்களும் மாயமாகும்.
என்னருகில் நீயிருந்தால்

                                

உன்னை சந்தித்த போது சிந்திக்கவில்லை,
இப்போது சிந்திக்கிறேன் எப்போது
உன்னை சந்திப்பேன் என்று
 

                               

என்னைவிட நம் காதலை பாதுகாத்தது
நீ நான் தவறவிட்டபோதெல்லாம்
தாங்கி பிடித்தாய்…

                                

தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்
வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது…

                               

உன்னில் என்னை கண்டதால்
என்னவள் நீதானோ என்று
என் கண்கள் உன்னையே தேடியது

                               

உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதி இருக்கும் என் கவிதைகள்
உனக்கானது மட்டும் இல்லை
அதில் கலந்து இருக்கும்
என் உயிரும் உனக்கானது தான்.

                                

என்னையும் மீறி
உன்னை திரும்பி
பார்க்க வைக்கிறது…..
என்னை
கண்டுக்கொள்ளாமல் போகும்
உன் பார்வை

                               


தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை…
உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது…

                               


நிசப்தமான இரவில்
உன் நினைவுமோர்
அழகிய கவிதை…

                               

“என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து” 

                                

“மணலில் கிறுக்கியதை
அலைவந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம்வரை அழியாது…”

                               

நீரில் இருந்தாலும்
நெருப்பில் இருந்தாலும்
தங்கத்தின் மதிப்பு மாறாது
அது போலத்தான்
நீ அருகில் இருந்தாலும்
தொலைவில் இருந்தாலும்
என் மனம் என்றும் மாறாது.
                                

Follow On Instagram, Click 👇

Follow On Instagram, Click 👇
For all Instagram Update